தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
1 இராஜாக்கள் 9:27
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
Notes
No Verse Added
History
1 இராஜாக்கள் 9:27 (09 10 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
1 இராஜாக்கள் 9:27
1
சாலொமோன்
கர்த்தருடைய
ஆலயத்தையும்
ராஜ
அரமனையையும்,
தான்
செய்யவேண்டும்
என்று
விரும்பின
எல்லாவற்றையும்
கட்டி
முடித்தபின்பு,
2
கர்த்தர்
கிபியோனிலே
சாலொமோனுக்குத்
தரிசனமானதுபோல,
இரண்டாந்தரமும்
அவனுக்குத்
தரிசனமானார்.
3
கர்த்தர்
அவனை
நோக்கி:
நீ
என்
சமுகத்தில்
செய்த
உன்
விண்ணப்பத்தையும்
உன்
வேண்டுதலையும்
கேட்டேன்;
நீ
கட்டின
இந்த
ஆலயத்தில்
என்
நாமம்
என்றைக்கும்
விளங்கத்தக்கதாக,
அதைப்
பரிசுத்தமாக்கினேன்;
என்
கண்களும்
என்
இருதயமும்
எந்நாளும்
அங்கேயிருக்கும்.
4
நான்
உனக்குக்
கட்டளையிட்ட
எல்லாவற்றையும்
நீ
செய்து,
என்
கட்டளைகளையும்
என்
நியாயங்களையும்
கைக்கொள்ளும்படிக்கு,
என்
சமுகத்தில்
மன
உத்தமமும்
செம்மையுமாய்
உன்
தகப்பனாகிய
தாவீது
நடந்ததுபோல
நடப்பாயானால்,
5
இஸ்ரவேலின்
சிங்காசனத்தின்மேல்
உட்காரும்
புருஷன்
உனக்கு
இல்லாமற்போவதில்லை
என்று
உன்
தகப்பனாகிய
தாவீதோடே
நான்
சொன்னபடியே,
இஸ்ரவேலின்
மேலுள்ள
உன்
ராஜ்யபாரத்தின்
சிங்காசனத்தை
என்றைக்கும்
நிலைக்கப்பண்ணுவேன்.
6
நீங்களும்
உங்கள்
பிள்ளைகளும்
என்னைவிட்டுப்
பின்வாங்கி,
நான்
உங்களுக்கு
முன்வைத்த
என்
கற்பனைகளையும்
என்
கட்டளைகளையும்
கைக்கொள்ளாமற்போய்,
வேறே
தேவர்களைச்
சேவித்து,
அவைகளைப்
பணிந்துகொள்வீர்களாகில்,
7
நான்
இஸ்ரவேலுக்குக்
கொடுத்த
தேசத்திலே
அவர்களை
வைக்காதபடிக்கு
நிர்மூலமாக்கி,
என்
நாமம்
விளங்க
நான்
பரிசுத்தமாக்கின
இந்த
ஆலயத்தை
என்
சமுகத்தைவிட்டுத்
தள்ளுவேன்;
அப்பொழுது
இஸ்ரவேல்
சகல
ஜனங்களுக்குள்ளும்
பழமொழியாகவும்
வசைச்சொல்லாகவும்
இருப்பார்கள்.
8
அப்பொழுது
உன்னதமாயிருக்கிற
இந்த
ஆலயத்தைக்
கடந்து
போகிறவன்
எவனும்
பிரமித்து,
பகிடியாய்
ஈசலிட்டு:
கர்த்தர்
இந்த
தேசத்துக்கும்
இந்த
ஆலயத்துக்கும்
இப்படிச்
செய்தது
என்ன?
என்று
கேட்பார்கள்.
9
அதற்கு
அவர்கள்:
தங்கள்
பிதாக்களை
எகிப்து
தேசத்திலிருந்து
புறப்படப்பண்ணின
தங்கள்
தேவனாகிய
கர்த்தரை
விட்டு.
வேறே
தேவர்களைப்
பற்றிக்
கொண்டு,
அவர்களை
நமஸ்கரித்துச்
சேவித்தபடியினால்,
கர்த்தர்
இந்தத்
தீங்கையெல்லாம்
அவர்கள்மேல்
வரப்பண்ணினார்
என்று
சொல்லுவார்கள்
என்றார்.
10
சாலொமோன்
கர்த்தருடைய
ஆலயமும்
ராஜ
அரமனையுமாகிய
இரண்டு
மாளிகைகளையும்
கட்டி
நிறைவேற்றுகிற
இருபதாம்
வருஷம்
முடிவிலே,
11
தன்னுடைய
விருப்பத்தின்படியெல்லாம்
தனக்குக்
கேதுருமரங்களையும்,
தேவதாரி
விருட்சங்களையும்,
பொன்னையும்
கொடுத்துவந்த
தீருவின்
ராஜாவாகிய
ஈராமுக்கு,
ராஜாவாகிய
சாலொமோன்
கலிலேயா
நாட்டிலுள்ள
இருபது
பட்டணங்களைக்
கொடுத்தான்.
12
ஈராம்
தனக்குச்
சாலொமோன்
கொடுத்த
பட்டணங்களைப்
பார்க்கிறதற்குத்
தீருவிலிருந்து
புறப்பட்டு
வந்தான்;
அவைகளில்
அவன்
பிரியப்படவில்லை.
13
அதனாலே
அவன்:
என்
சகோதரனே,
நீர்
எனக்குக்
கொடுத்த
இந்தப்
பட்டணங்கள்
என்ன
பட்டணங்கள்?
என்றான்.
அவைகளுக்கு
இந்நாள்மட்டும்
வழங்கி
வருகிறபடி
காபூல்
நாடு
என்று
பேரிட்டான்.
14
ஈராம்
ராஜாவுக்கு
நூற்றிருபது
தாலந்து
பொன்
அனுப்பியிருந்தான்.
15
பிடித்த
அமஞ்சி
ஆட்களைக்கொண்டு
சாலொமோன்
ராஜா
தான்
கர்த்தருடைய
ஆலயத்தையும்,
தன்
அரமனையையும்,
மில்லோவையும்,
எருசலேமின்
மதிலையும்,
ஆத்சோரையும்,
மெகிதோவையும்,
கேசேரையும்
கட்டினான்.
16
கேசேரை
ஏன்
கட்டினான்
என்றால்,
எகிப்தின்
ராஜாவாகிய
பார்வோன்
புறப்பட்டுவந்து,
அந்தக்
கேசேர்
பட்டணத்தைப்
பிடித்து,
அதை
அக்கினியால்
சுட்டெரித்து,
அதிலே
குடியிருந்த
கானானியரைக்
கொன்றுபோட்டு,
அதைச்
சாலொமோனின்
மனைவியாகிய
தன்
குமாரத்திக்குச்
சீதனமாகக்
கொடுத்திருந்தான்.
17
சாலொமோன்
அந்தக்
கேசேர்பட்டணத்தையும்,
கீழ்ப்பெத்தொரோனையும்,
18
பாலாத்தையும்,
வனாந்தர
வெளியிலுள்ள
தத்மோரையும்,
19
தனக்கு
இருக்கிற
ரஸ்துக்களை
வைக்கும்
சகல
பட்டணங்களையும்,
இரதங்கள்
இருக்கும்
பட்டணங்களையும்,
குதிரை
வீரர்
இருக்கும்
பட்டணங்களையும்,
எருசலேமிலும்
லீபனோனிலும்,
தான்
அரசாண்ட
தேசமெங்கும்
தனக்கு
இஷ்டமானதையெல்லாம்
கட்டினான்.
20
இஸ்ரவேல்
புத்திரர்
சங்காரம்
பண்ணக்கூடாமல்
மீந்திருந்த
இஸ்ரவேல்
புத்திரரின்
ஜாதியல்லாத
எமோரியர்,
ஏத்தியர்,
பெரிசியர்,
ஏவியர்,
எபூசியருமான
சகல
ஜனத்திலும்,
21
அவர்களுக்குப்
பிறகு
தேசத்தில்
மீந்திருந்த
சகல
ஜனங்களுடைய
பிள்ளைகளையும்,
சாலொமோன்
இந்நாள்வரைக்கும்
நடக்கிறதுபோல,
அமஞ்சி
வேலை
செய்ய
அடிமைப்படுத்திக்கொண்டான்.
22
இஸ்ரவேல்
புத்திரரில்
ஒருவரையும்
சாலொமோன்
அடிமைப்படுத்தவில்லை;
அவர்கள்
யுத்தமனுஷரும்,
அவனுக்குப்
பணிவிடைக்காரரும்,
பிரபுக்களும்,
சேர்வைக்காரரும்,
இரதவீரரும்,
குதிரைவீரருமாயிருந்தார்கள்.
23
ஐந்நூற்றைம்பதுபேர்
சாலொமோனின்
வேலையை
விசாரித்து,
வேலையாட்களைக்
கண்காணிக்கிறதற்குத்
தலைமையான
விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
24
பார்வோனின்
குமாரத்தி,
தாவீதின்
நகரத்திலிருந்து
சாலொமோன்
தனக்குக்
கட்டின
தன்
மாளிகையிலே
குடிவந்தாள்;
அப்பொழுது
மில்லோவைக்
கட்டினான்.
25
சாலொமோன்
கர்த்தரின்
ஆலயத்தை
முடித்தபின்பு,
அவருக்குக்
கட்டின
பலிபீடத்தின்மேல்
வருஷத்தில்
மூன்றுமுறை
சர்வாங்க
தகனபலிகளையும்
சமாதான
பலிகளையும்
இட்டு,
கர்த்தரின்
சந்நிதியில்
இருக்கிற
பலிபீடத்தின்மேல்
தூபங்காட்டிவந்தான்.
26
ராஜாவாகிய
சாலொமோன்
ஏதோம்
தேசத்தில்
சிவந்த
சமுத்திரக்கரையிலே
ஏலோத்துக்குச்
சமீபத்திலுள்ள
எசியோன்கேபேரிலே
கப்பல்களைச்
செய்வித்தான்.
27
அந்தக்
கப்பல்களில்
ஈராம்
சமுத்திர
யாத்திரையில்
பழகின
கப்பலாட்களாகிய
தன்
வேலைக்காரரைச்
சாலொமோனுடைய
வேலைக்காரரோடேகூட
அனுப்பினான்.
28
அவர்கள்
ஓப்பீருக்குப்போய்,
அவ்விடத்திலிருந்து
நானூற்று
இருபது
தாலந்து
பொன்னை
ராஜாவாகிய
சாலொமோனிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References